இந்த மூன்றாம் நாவல்வடிவில் இருந்து ஒருபகுதியைத்தான் இறுதிவிஷம் என்றபெயரில் ஓம்சக்தி இதழுக்கு நீள்கதையாக பின்னர் எழுதினேன். அதுதான் முதற்கனல் நாவலின் தொடக்கமாக பின்னர் மாறியது. வெண்முரசு தொடங்குவதற்கு முன்னரே நான் திசைகளின் நடுவே, பத்மவியூகம், நதிக்கரையில், விரித்த கரங்களில், இறுதிவிஷம் ஆகிய மகாபாரத நாவல்களும் பதுமை, வடக்குமுகம் ஆகிய மகாபாரத நாடகங்களும் எழுதிவிட்டேன். அவையனைத்தையுமே உள்ளடக்கித்தான் வெண்முரசு அமைந்திருக்கிறது.
1 Matching Annotations
- Apr 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
Tags
Annotators
URL
-