வரலாற்றுக்கு ஊடாக சாமானியர்களை ஊடாடவிட்டு விளையாட்டும் விமர்சனமுமாக கதைசொல்வது இரா.முருகனின் பாணி. அரசூர் வம்சம் போன்ற அவருடைய பெருநாவல்களில் உருவான அந்தப்பாணி முழுமையை அடைந்திருக்கும் நாவல் இது.
pepper மிளகு novel
- [[@ இ ரா முருகன் Murugan]]
வரலாற்றுக்கு ஊடாக சாமானியர்களை ஊடாடவிட்டு விளையாட்டும் விமர்சனமுமாக கதைசொல்வது இரா.முருகனின் பாணி. அரசூர் வம்சம் போன்ற அவருடைய பெருநாவல்களில் உருவான அந்தப்பாணி முழுமையை அடைந்திருக்கும் நாவல் இது.