1 Matching Annotations
  1. Dec 2021
    1. எல்லாவற்றிலும் மேலானது அறம். அரசனுக்கு அதுவே ஆதாரம். எதன்பொருட்டு அறம் மீறினாலும் அழிவுதான். இத்தனைக்கும் துரியோதனன் போரில் அறத்தை மீறவில்லை. எந்த மைந்தரையும் கொல்லவில்லை. பாண்டவர்களின் மைந்தர்களேகூட அவன் மைந்தர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் அறம்பிழைத்தான். ஒரு சின்ன பிழை. ஆனால் மிகப்பெரிய ஆளுமை அதை செய்தமையால் அது மிகப்பெரிய பிழையாக ஆகிவிட்டது.

      அறம் பிழை